Thursday, July 22, 2010

சிற்றன்னை

சிற்றன்னை




என்னை வளர்க்க
என் தாய் ஒருத்தி
போதவில்லையாம்,
சப்தகன்னிகளும் கிடைக்கவில்லையாம்
எனவே அழைத்து வந்தார்
என் தந்தை
சிற்றன்னை என்றொருத்தி
வந்தவள் நன்றாக பார்த்துக்கொண்டாள்
என் தந்தையை
விரட்டி அடித்தாள்
என்னையும் என் தாயையும்.

No comments: