Thursday, July 22, 2010

காதல்...

காதல்--- உணர்வு ஒன்றுதான்
அது வரும் காலத்துக்கேற்ப
பெயர் சூட்டு விழா.
பள்ளிப் பருவத்தில் வந்தால்
“பருவக் கோளாறு”
கல்லூரிப் போகும் போது வந்தால்
“காதல்”
திருமணத்திற்குப் பின்
வாழ்கை துணையின்பால் வந்தால்
“அன்பு”
பிறர் மீது வந்தால்
“காமம்”
நாற்பதில் வந்தால்
“நேசம்”
அறுபதில் வந்தால்
“பாசம்”.

2 comments:

எல் கே said...

nandraaga ullathu vaalthukkal

Geetha Ravichandran said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.