Thursday, July 22, 2010

குழந்தையின் சிரிப்பில்.....

குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
என்றவர்கள் ஏன்
கூறவில்லை
குழந்தையின் அழுகையில்
யாரைக் காண்பது
என்று???

1 comment:

வெங்கட் said...

ஏழையின் சிரிப்பில் இறவனைக் காணலாம் என்றுதான் படித்திருக்கிறேன்.

குழந்தையின் சிரிப்பில் இறைவனுக்கு மேலான ஒன்றைக் காணலாம்.

குழந்தையின் அழுகையில் யாரைக் காண்பது என்று கேட்கிறீர். அக்குழந்தையின் பெற்றோர்களைக் காணலாம் என்பேன்.