Saturday, October 17, 2015

தனிமை.....



வானம்
நிலவு
சூரியன்
பனை மரம்
ரோஜா
இவை யாவும்
ஒருமையிலும்
தனிமையிலும்
அழகு,
மனிதர்கள் மட்டும்
இதில் விதி விலக்கு........

No comments: