Wednesday, November 11, 2015

கோலம் பேசியது




இரண்டு
ஆண்கள்
இருக்கும்
இவ்வீட்டில்
இரண்டு
நாட்கள்
ஆகியும்
மிதிபடாமல்
நான்
தப்பிப்
பிழைத்தேன்....
மனமிருந்தால்
மார்க்கமுண்டு,
பிறர்
கோலம்
அழியாமல்
காப்பதற்கு.....

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியே...

வாழ்த்துகள்...