Friday, April 22, 2016

மறுவாழ்வு!!

குலை தள்ளியப் பின்
வெட்டித் தள்ளப்படும் வாழை,
முத்தியப் பின்
வெட்டிச் சாய்க்கப்படும் தேக்கு,
இவற்றிற்குண்டு மறுவாழ்வு,
ஆனால்,
ரத்தம் சுண்டியப்பின்
 மனிதனுக்கில்லை வாழ்வு!!

No comments: