Wednesday, September 21, 2016

துறவு கொடு!!

உறவுக்கும் துறவு கொடு,
என் உணர்விற்கும் துறவு கொடு 
என் அன்னை பராசக்தியே!!
இதை நான் என் ஆறாம் அறிவு 
கொண்டே கேட்கின்றேன்,
என் சுய நினைவு கொண்டே வேண்டுகின்றேன்!!
யாசிப்பது எனது உரிமை,
யோசியாமல் அருள்வது உன் கடமை!!

No comments: