Monday, February 6, 2017

தேச துரோகிகள்

கள்ள நோட்டு
அடித்தவனும்
கறுப்புப் பணம்
பதுக்கியவனும்
நாட்டை காட்டிக் 
கொடுத்தவனும்
மட்டுமல்ல,
கன்னி மாதாவாம்
எம் பஞ்ச பூதங்களையும்
கதற கதற
கற்பழித்தவனும்
தேசதுரோகிகளே!

No comments: